திருவிழா

மதுரை: சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு மதுரையில் கோலாகலமாக நடந்தேறியது.
திருச்சூர்: கேரளாவில் ஏப்ரல் 26ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஏப்ரல் 20ஆம் தேதி ( சனிக்கிழமை) நடைபெற்ற அம்மாநிலத்தின் மிகப் பெரிய கலாசார திருவிழாவான திருச்சூர் பூரம் விழா கடுமையான காவல்துறையின் கட்டுப்பாடுகளால் களையிழந்தது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் சனிக்கிழமை (ஏப்ரல் 20) காலை கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
வெயில் சுட்டெரித்த போதிலும் புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) நடைபெற்ற பங்குனி உத்திரத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றத் திரளாக வந்தனர்.
வரும் மார்ச் 24ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, புனிதமரம் பாலசுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திரத் காவடி மற்றும் பால்குட ஊர்வலம் நடைபெறவுள்ளன.